மதப் பிரச்சினையை கிளப்பும் பிரதமர் மோடி!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

“இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்டத்தை மாற்றி விடுவார்கள்’’ என்று உ.பி.யில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மதப் பிரச்சினையை முன்னிறுத்துவதே மோடியின் வழமையான பிரச்சார மாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்குப் புகார்கள் கொடுத்தும் தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் இருந்து தான் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு வருகிறதே தவிர, மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவதில்லை. குஜராத்தில்கூட இதே நடைமுறைதான். அப்படி இருக்கும்பொழுது மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பதாகப் பிரதமர் பேசுவது எந்த அடிப்படையில்? மதவாதத்தை முன் நிறுத்தி தேர்தலில் வெற்றி பெறலாம் என்கின்ற குறுகிய மனப்பான்மை தானே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *