அனைத்திந்திய பேங்க் ஆப் பரோடா ஒபிசி பணியாளர்கள் நல அமைப்பு நடத்தும் 8 ஆவது அனைத்திந்திய கருத்தரங்கக் கூட்டம் மற்றும் 30 ஆவது ஆண்டு விழா

1 Min Read

நாள்: 26.05.2024 – நேரம்: காலை 10 மணி

இடம்: ஓட்டல் அபுபேலஸ், 926,
பெரியார் ஈ.வெ.ரா. சாலை, சென்னை 84

தலைமையேற்று சிறப்புரையாற்றுபவர்:
தொல். திருமாவளவன் (தலைவர், விசிக)

வரவேற்புரை:
எம். ஜார்ஜ் பெர்னாண்டஸ் (பொதுச்செயலாளர்,
AIBOB, ஒபிசி பணியாளர்கள் நல அமைப்பு)

தலைமை உரை:
அமித் ஜாதவ் (தலைவர், AIBOB,
ஒபிசி பணியாளர்கள் நல அமைப்பு)

(சிறப்பு விருந்தினர்)

தொடக்க உரை:
மகாதேவ் ஜங்கர் (நிறுவனர், ராஷ்டிரிய சமாஜ் பார்டி)

தொகுப்புரை:
கோ. கருணாநிதி (பொதுச்செயலாளர்,
ஏ அய் ஒ பிசி பணியாளர்கள் அமைப்பு)

வரவேற்று வாழ்த்துபவர்கள்:
எஸ் எல் அக்கிசாகர் (ராஷ்டிரிய சமாஜ் பார்டி) மராட்டிய மாநில மேனாள் அமைச்சர்
ஆர் நடராஜன் (மூத்த வழக்குரைஞர்,
ஓபிசி வாய்ஸ் இதழ் ஆசிரியர் குழு)
சரவணக் குமார் (பொதுமேலாளார்,
பேங்க் ஆப் பரோடா, சென்னை மண்டலம்,)
சுதாந்து சிங் (பொதுமேலாளர் லையசென் அதிகாரி)
சிறீனிவாஸ் ரவிபாடி (இணைப்பொதுமேலாளர், பேங்க் ஆப் பரோடா, சென்னை மண்டலம்)

நன்றி உரை: சி ஜெயக்குமார்
(பொருளாளர், AIBOB, ஒபிசி பணியாளர்கள்
நல அமைப்பு)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *