காஷ்மீரி பார்ப்பன பண்டிதர்கள் வாக்களிக்க 34 மய்யங்கள் ஏற்பாடாம்!

1 Min Read

ஜம்மு, மே 25- ஜம்மு காஷ்மீரில், காஷ்மீரி பண்டிட் இனக்குழுவை சேர்ந்தவர்கள் கலவரம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடி யேறி வசித்து வருகிறார்கள். தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறு வதையொட்டி, புலம்பெயர்த்த காஷ்மீரி பண்டிட்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜம்முவின் அனந்த்நாக் நாடாளு மன்ற தொகுதிக்கு இன்று (25.5.2024) 6ஆம் கட்ட தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதியில் புலம்பெயர்ந்த 26 ஆயிரம் காஷ்மீரி பண்டிட்கள், வாக்காளர் பட்டியலில் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க ஏதுவாக, 34 சிறப்பு மய்யங்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 4 முகாம்கள் டில்லி யிலும் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஜம்முவில் உள்ள மற்ற 4 தொகுதிகளுக்கு ஏற்கெனவே வாக்குப் பதிவு நடந்து முடிந்துவிட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *