பேரா. மு.பி.பா 85ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

viduthalai
0 Min Read

பேரா. மு.பி.பா 85ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பின் தலைமை உரை வழங்கிய திமுக காஞ்சி வடக்கு மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் தி.க.சுகுமாரன் சான்றிதழ் வழங்கினார். மு.பி.பா.மகன் அன்புச்செழியன் (நிறுவனர், பேரின்பம் மழலையர் பள்ளி, செங்கல்பட்டு) மற்றும் மு.பி.பா மருமகள் தா.சோபியா அன்புச்செழியன் (தாளாளர், பேரின்பம் மழலையர் பள்ளி விழா) வேதமலை திமுக முன்னோடி, திருக்கழுக்குன்றம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *