7.9.2023 வியாழக்கிழமை

1 Min Read

 7.9.2023 வியாழக்கிழமை

திருமானூர் ஒன்றியத்தில் கிளை வாரியாக சந்திப்பு

திருமானூர்: மாலை 4 மணி – குலமாணிக்கம் – பேரா.வளனறிவு இல்லம், 4.30  மணி-இலந்தை கூடம் – மைனர் இல்லம், 4.45 மணிதிருமழபாடி கோபிநாதன் இல்லம், 5.00 மணிஅரண்மனை குறிச்சி- முருகேசன் இல்லம், 5.15 மணிஅன்னி மங்கலம்-பார்த்திபன் இல்லம், 5.45-திருமா னூர்சேகர் இல்லம், 6.15-விழுப்பணங் குறிச்சி -சிற்றரசு இல்லம், 6.45-நாயக்கர் பாளையம்-பெரியார் படிப்பகம், 7.30 மணி – அழகிய மணவாளன் விடுதலை மணி இல்லம் ⭐ பங்கேற்போர்: க.சிந்தனைச் செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்), சு.மணி வண்ணன் (காப்பாளர்) மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் றீ பொருள்: தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்தநாள் விழா… ⭐ குறித்த நேரத்தில் சந்திப்பு நடைபெறும். ⭐ – க.சிற்றரசு (திருமானூர் ஒன்றிய தலைவர்), பெ.கோபிநாதன் (ஒன்றிய செயலாளர்)

டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் தெருமுனை பரப்புரை கூட்டம் 

மேட்டுப்பாளையம்: மாலை 5 மணி ⭐ இடம்: பேருந்து நிலையம் முன்பு, மேட்டுப்பாளையம் ⭐ தலைமை: தரும.வீரமணி (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐வரவேற்புரை: பெ.திருவள்ளுவன் (பகுத்தறி வாளர் கழகம்) ⭐ முன்னிலை: ஈரோடு சண்முகம் (தலைமை கழக அமைப்பாளர்), க.வேலுசாமி (மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர்), கா.சு.அரங்கசாமி (மாவட்ட செயலாளர்), சாலை வேம்பு சுப்பையன் (மாவட்ட காப்பாளர்) ⭐ துவக்கவுரை: ச.அருள்வடிவு (நகரமன்ற துணைத் தலைவர், மேட்டுப்பாளையம்), வழக்குரைஞர் ப.முனுசாமி (தி.முக. நகர செயலாளர் (தெற்கு பகுதி) ⭐ சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (திராவிடர் கழக சொற்பொழி வாளர்) ⭐ நன்றி: கே.மணி (பகுத்தறிவாளர் கழகம்) ⭐ ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் மேட்டுப்பாளையம் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *