19.5.2024 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

1 Min Read

பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 421ஆவது வார நிகழ்வு * மாலை 06-00 மணி*இடம்: தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் *தலைப்பு: குடி அரசு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, குடிநீர் பந்தல் திறப்பு 6 ஆம் ஆண்டு விழா * தலைமை: பிச்சை மணி * உரை நிகழ்த்துவோர்: த.வ.லால், கு.சங்கர், க.இளவரசன் அனைவரும் வருக!

ஆவடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் திருநின்றவூர் பகுதி சார்பில் கலந்துரையாடல் கூட்டம் * காலை 10-00 மணி இடம்: 2/444, பாலாஜி நகர், (ANNEX 2) பெரிய பாளையம் ரோடு, திருநின்றவூர் * தலைமை: அருண் (தலைவர் திருநின்றவூர் பகுதி) * முன்னிலை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) க.இளவரசன் (செயலாளர்) * பொருள்: குடி அரசு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் விடுதலை சந்தா திரட்டல். * திராவிடர் கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பு; கீதா இராமதுரை (செயலாளர் திருநின்றவூர் பகுதி)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *