ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு கோயிலா?

0 Min Read

ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிப்பு செய்து கோயில் கட்டி உள்ளனர்.
இதில் அரசின் எவ்வித கட்டட வரைபட அனுமதியும் இன்றி கோவிலைக் கட்டி குடமுழுக்கு நடத்த உள்ளனர்.
நாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்ற வேண்டிய நீதித்துறை வளாகத்திலேயே ஆக்கிரமிப்புக் கட்டடத்திற்கு கும்பாபிஷேகமா?
ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி அவர்கள் உடனடியாக தலையிட்டு இந்த சட்டவிரோத கட்டுமானங் களை அகற்ற வேண்டும். 19.05.2024 அன்று நடத்தப்படும் கும்பாபிஷேக விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *