வேலை வாய்ப்பு?

0 Min Read

சென்னை அய்.அய்.டி.யில் படித்த 80 விழுக் காடு பேருக்கு வேலை வாய்ப்பு ஜப்பான், அய்ரோப்பா உள்ளிட்ட நாடுகளில் 40 பன்னாட்டு வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவதாக சென்னை அய்.அய்.டி.யின் செய்திக் குறிப்புக் கூறுகிறது.

அப்படியென்றால் அந்த 80 விழுக்காட்டினர் யார்? சென்னை அய்.அய்.டி. என்றால் எல்லாம் அக்ரகாரம் தானே.
இந்த வேலை வாய்ப்புப் பயன் பார்ப் பனர்களுக்குத் தானே சேரப் போகிறது. ஆண்டு ஒன்றுக்கு இவர்களுக்கான ஊதியம் ரூ.19.6 லட்சமாம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *