மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் 70 கோடி பேர் வேலை இழந்து விட்டனர் பிரியங்கா குற்றச்சாட்டு

1 Min Read

ரேபரேலி, மே 15– மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 70 கோடி பேர் வேலை இழந்துவிட்டனர் என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். உபி மாநிலம் அமேதி மற்றும் ரேபரேலியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் கூறியதா வது: ராகுல் காந்தி சத்தியத்தின் பாதையில் இறங்கியுள்ளார். அவர் எப்போதும் இந்த பாதை யில் நடப்பார். மோடிக்கு மக்க ளுடன் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அவர் தனது ஆடைக ளைப் பற்றி கவலைப்படுகிறார். அவரது ஆடைகளில் சேறு ஒட் டாமல் இருக்க வேண்டும் என்று கவலைப்படுகிறார். விவசாயிக ளின் கடன்களை தள்ளுபடி செய்ய கேட்டால் நாட்டில் பணம் இல்லை என்று மோடி கூறுகிறார். ஆனால் அவரால் தொழிலதிபர்களின் கடனை தள் ளுபடி செய்ய முடிந்தது. மோடி ஆட்சியில் 70 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். 30 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன.
-இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *