தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * தலைமை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சார குழுமாநில அமைப்பாளர்) * பொருள்: விடுதலை சந்தாசேர்ப்புப்பணி, சுயமரியாதை இயக்க குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழாக்கூட்டம் மாவட்டம் முழுவதும் நடத்துவது, கழக ஆக்கப்பணிகள் * வேண்டல்: மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிர் அணி, இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளர் அணி, வழக்குரைஞர் அணி பொறுப்பாளர்கள் தவறாது வருகை யும் கருத்தும் * இவண்: அ.அருணகிரி (மாவட்டச் செய லாளர்) * ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்.
16-05-2024 வியாழக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்ட அழைப்பு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books