நன்கொடை

0 Min Read

அரசியல்

சோழிங்கநல்லூர் மாவட்ட ப.க. அமைப்பாளர் பி.சி.ஜெயராமனின் 76ஆவது (8.9.2023) பிறந்தநாளையொட்டி கவிஞர் கலி.பூங்குன்றன் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த் துகள் தெரிவித்தார். அவர் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கினார். உடன் ஆர்.டி.வீரபத்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *