ஒரு பள்ளி ஆசிரியரின் மன வேதனை

Viduthalai
0 Min Read

உத்தரப்பிரதேச மாநில பல்கலைக்கழக தேர்வில் ‘ஜெய் சிறீராம்’ எழுதிய மாணவர் களுக்கு 50 மதிப்பெண் வழங்கப்பட்டதாக சமீபத்தில் வெளியான செய்தியை பார்த்ததும் ஒரு பெற்றோராக என் மனம் வேதனைப்பட்டது. அந்த மாணவர்களுக்கு எந்த வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி இருப்பார்கள். விடைத்தாளில் எதை வேண்டுமானாலும் எழுதலாம் – மதிப்பெண் கிடைத்து விடும் என்று மாணவர்கள் எப்படி நம்பினார்கள் – என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

– ஒரு ஆசிரியரின் மனவேதனை

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *