கழகத் தோழரிடம் நலம் விசாரிப்பு

0 Min Read

மேட்டுப்பாளையம் கழகத் தோழர் முருகேசன் அண்மையில் உடல் நலக்குறைவால் கோவை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து மேட்டுப்பாளையம் இல்லத்தில் ஓய்வில் உள்ளார். 12.5.2024 அன்று மேட்டுப்பாளையம் சென்ற கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட தலைவர் சு‌.வேலுச்சாமி உள்ளிட்ட மேட்டுப்பாளையம் மாவட்ட கழகத் தோழர்கள் உடல் நலம் விசாரித்தனர். அப்போது தோழர் முருகேசன் வாழ்விணையர் மற்றும் மகள் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *