ஜனநாயகத்திற்கு எதிரி பிரதமர் மோடி!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சரத்பவார் குற்றச்சாட்டு!

மும்பை,மே 13- பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே அச்சுறுத் தலாக உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விமர்சித்துள்ளார்.
இது குறித்து மும்பையில் செய்தியாளர் களிடம் பேசிய சரத்பவார்,
பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்காத அரசியல் கட்சிகளை உடைப்பது பிரதமர் மோடியின் செயலாக உள்ளதாகவும், பிரதமர் மோடி நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளதாகவும் விமர்சித்தார்.

ஜனநாயக மாண்புகளை மதிக்காதவர் களுடன் தான் எப்போதும் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பியதில்லை என்று அவர் தெரிவித்தார்.
டில்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் மேனாள் முதல மைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரை கைது செய்தது ஒன்றிய அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் உத்தரவு இல்லாமல் சாத்தியமாகி இருக்காது. பிரதமரின் இந்த நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு அவர் எதிரானவர் என்பதற்கான சான்றுகள் என்று சரத்பவார் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *