குப்பை

Viduthalai
1 Min Read

சென்னையில் நாள் ஒன்றுக்குச் சேரும் குப்பை 6 ஆயிரத்து 300 மெட்ரிக் டன்.

கனமழை!

இந்தியா

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் மே 13 முதல் 18 வரை 6 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்.

தெரிந்து கொள்வீர்!
வழக்கம் போல் பார்ப்பனர்களின் பலத்த எதிர்ப்பிற்கிடயே 20.5.1922 அன்று நீதிக் கட்சி அரசால் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது (ஆவண எண் 636, கல்வி).
அந்த ஆணைப்படி கல்லூரி பார்ப்பன முதல்வர்களுக்கு இருந்த “கல்லூரி சேர்க்கை” அதிகாரம் ஒழிக்கப்பட்டது.
இந்த ஆணை வெளிவந்த பின்பு தான் பார்ப்பனர்களின் “ஏக போகம்” கல்லூரி களில் தகர்க்கப்பட்டு, பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குக் கல்லூரிகளின் கதவுகள் திறக்கப் பட்டன.இன்று அனைத் துக் கல்லூரிகளிலும் அனைத்து ஜாதி மக்களும் படிப்பதற்கு அடிக்கோலிட்டது அந்த 1922 அரசாணை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *