குப்பை

1 Min Read

சென்னையில் நாள் ஒன்றுக்குச் சேரும் குப்பை 6 ஆயிரத்து 300 மெட்ரிக் டன்.

கனமழை!

இந்தியா

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் மே 13 முதல் 18 வரை 6 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்.

தெரிந்து கொள்வீர்!
வழக்கம் போல் பார்ப்பனர்களின் பலத்த எதிர்ப்பிற்கிடயே 20.5.1922 அன்று நீதிக் கட்சி அரசால் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது (ஆவண எண் 636, கல்வி).
அந்த ஆணைப்படி கல்லூரி பார்ப்பன முதல்வர்களுக்கு இருந்த “கல்லூரி சேர்க்கை” அதிகாரம் ஒழிக்கப்பட்டது.
இந்த ஆணை வெளிவந்த பின்பு தான் பார்ப்பனர்களின் “ஏக போகம்” கல்லூரி களில் தகர்க்கப்பட்டு, பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குக் கல்லூரிகளின் கதவுகள் திறக்கப் பட்டன.இன்று அனைத் துக் கல்லூரிகளிலும் அனைத்து ஜாதி மக்களும் படிப்பதற்கு அடிக்கோலிட்டது அந்த 1922 அரசாணை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *