மறைவு

Viduthalai
0 Min Read

நெடுவாக்கோட்டை மறைந்த பெரியார் பெருந்தொண்டர் முருகையன் அவர்களின் மனைவியும், மு.காமராஜ், வழக்குரைஞர் மு.வீரமணி, மு.ஆனந்தன் ஆகியோரது தாயாருமான பாக்கியம் அம்மையார் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *