மேட்டுப்பாளையம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

12.5.2024 ஞாயிற்றுக்கிழமை

மேட்டுப்பாளையம்: காலை 10 மணி * இடம்: வசந்தம் ஸ்டில்ஸ் கடை, மேட்டுப்பாளையம் * தலைமை:
இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: சு.வேலுசாமி (மாவட்ட கழக தலைவர்) * பொருள்: விடுதலை சந்தா, இயக்க வளர்ச்சிப்பணிகள் * நன்றியுரை: கா.சு. அரங்கசாமி (மாவட்ட கழக செயலாளர்)

கும்முடிப்பூண்டி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கும்முடிப்பூண்டி: காலை 10 மணி * இடம்: தோழர் குமார் கடை அருகில், கும்மிடிப்பூண்டி * தலைமை: புழல் த. ஆனந்தன் (மாவட்ட தலைவர்) * கருத்துரை: பொன் னேரி வி. பன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) * பொருள்: விடுதலை சந்தா சேர்ப்பு, சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு விழா குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்துவது, கழக ஆக்கப்பணிகள் * குறிப்பு: இந்த கூட்டத்திற்கு மாவட்ட, ஒன்றிய, பொறுப் பாளர்கள் மற்றும் இளைஞரணி, மாணவர் கழகம், மகளி ரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம்,தொழிலாள ரணி உள்ளிட்ட அனைத்து அணியின் தோழர்களும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள் கிறோம். * நன்றியுரை: ஜெ. பாஸ்கர் (மாவட்ட செயலாளர்)

விருத்தாசலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
விருத்தாசலம்: மாலை 6 மணி * இடம்: எம்.எஸ்.ஜி. வளாகம், பேருந்து நிலையம் அருகில், விருத்தாசலம் * தலைமை: த.சீ. இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * முன்னிலை: வை.இளவரசன் (காப்பாளர்), தங்க.இராச மாணிக்கம் (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: விடுதலை 90ஆம் ஆண்டு – சந்தா சேர்ப்பு), மாவட்ட அமைப்பு பணிகள் * இவண்: ப.வெற்றிச் செல்வன் (மாவட்ட செயலாளர்), அ.இளங் கோவன் (மாவட்ட தலைவர்).

பெரியார் பெருந்தொண்டர் த.பெரியசாமி படத்திறப்பு – நினைவேந்தல்
எடுத்தவாய்நத்தம்: காலை 10.30 மணி * இடம்: எடுத்தவாய்நத்தம் * வரவேற்புரை: பெ.கவுதமன் (திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலை பள்ளி முதுகலை ஆசிரியர்) * தலைமை: வழக்குரைஞர்
கோ.சா.பாஸ்கர் (மாவட்டத் தலைவர், கல்லக்குறிச்சி) * முன்னிலை: சு.இளம்பரிதி, த.தம்பி பிரபாகரன், கோ.சா.குமார், ச.சுந்தரராஜன் * படத்தினை திறந்து வைத்து உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), கா.உதயசூரியன் (சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்), ஆ.வந்தியத்தேவன் (ம.தி.மு.க.), வே.உதயகுமார்) * மனைவி முத்தலம்மாள் பெரியசாமி

13.5.2024 திங்கள்கிழமை
சு.மணிவண்ணன் இல்ல இணையேற்பு விழா
அரியலூர்: காலை 9 மணி * இடம்: இராஜலட்சுமி திருமண மண்டபம், செந்துறை. * மணமக்கள்: த.ம. சிந்தனைச் செல்வன் – ப. திவ்யா * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: மு. கோபால கிருட்டிணன் (மாவட்ட செயலாளர்) * வாழ்த்துரை: எஸ்.எஸ்.சிவசங்கர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர்), க. சிந்தனைச் செல்வன் (தலைமைக்கழக அமைப்பாளர்), விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *