‘பிராமணர்கள்’ இல்லாத தேசங்கள் செழிப்படைய காரணமென்ன? 15ஆம் நூற்றாண்டு புலவரின் கேள்வி!

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

“மனித வர்க்கத்தாருள், ஆண், பெண் ஆகிய – இரண்டே ஜாதி கள் ஏற்பட்டிருக்க, நீங்களே நான்கு வகையைப் பிரித்துக் கொண்டு அவ்வகைகளுள்ளும் வேதியர்களாகிய நீங்களே சிறந்த வர்களென்றும், உங்களாலேயே உலகத்தில் எல்லாக் காரியங்களும் நடைபெறுகின்றன என்றும் எண்ணிக் களிக்கின்றீர்; அவ்வாறு உங்களாலேயே உலகில் எல்லாம் நடைபெறக் கூடியனவாயிருக்குமானால், நீங்களில்லாத அநேக தேசங்கள் இருக்கின்றனவே; அவை எல்லாம் நீங்களிருக்கும் தேசத்தைக்காட்டினும் மிகச் செழிப்படைந்திருக்கின்றனவே? நீங்களில்லாததால் அவை பாழடைந் தல்லவோ இருக்க வேண்டும்; அங்ஙனம் பாழடையாமல் செழிப்புற்று இருப்பதற்கு காரணம் யாது? இதனாலேயே நீங்கள் கொண்டிருக்கும் கொள்கை பேதைமை என்பது விளங்கவில்லையா?.”
– “கபிலரகவல் மூலமும் உரையும்” நூல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *