5-ஆவது தருமபுரி புத்தகத் திருவிழா- 2023 (08.09.2023 முதல் 17.09.2023 வரை)

Viduthalai
1 Min Read

தருமபுரி மாவட்ட நிர்வாகமும், தகடூர் புத்தகப் பேரவையும் இணைந்து நடத்தும் 5-ஆவது தருமபுரி புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 55 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

– மேலாளர்,

பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்: -,

வள்ளலார் திடல், தருமபுரி

அரங்கு எண்: 55

புத்தகக் காட்சி நேரம்:-

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி 10%.

அனுமதி இலவசம் 

தொடர்புக்கு: – 97913 10318, 97866 51051.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *