* பிரதமரின் சமூக நீதி எஸ்சி எஸ்டி ஓபிசி பிரிவினரின் இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கப் போகிறார்கள் என்று தொடர்ந்து பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கிறாரே அப்படி என்றால் EWS என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை பறித்து உயர் ஜாதிக் காரர்களுக்கு மோடி கொடுக்கப் போகிறார் என்று குற்றச்சாட்டு வைத்தால் மோடி என்ன பதில் சொல்வார்.