நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் ராயத்தமங்கலம் கிளைக் கழக கிராமத்தில் ஓடம்போக்கி ஆற்றின் மேல் செல்லும் இரண்டு பாலங்களின் வழியாக அவசர ஊர்தி, லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் கீழ்வேளூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி அவர்கள் நாகை மாவட்ட கழக துணை அமைப்பாளர் ரெ.துரைசாமி மற்றும் கிளை கழக பொருளாளர் ரெ.ராமசாமி ஆகியோரின் கோரிக்கை மனுவை ஏற்று 4.4.2024 அன்று பார்வையிட்டு நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார். உடன் கிளைக் கழக பொறுப்பாளர் ராமசாமி, திமுக ஒன்றிய பொருளாளர் துரை.பாரதிமோகன், கழகத் தோழர் மாதவன் உள்ளிட்டோர் உள்ளனர்.
கோரிக்கை மனு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
