தஞ்சை, செப்.10 – 04-09-2023 அன்று உரத்தநாடு ஒன்றிய, நகர கலந் துரையாடல், 05-09-2023 அன்று தஞ்சாவூர் மாநகர கலந்துரை யாடல், 06-09-2023 அன்று நாகப்பட்டினம் மாவட்ட கலந் துரையாடல், 06-09-2023 அன்று திருச்சி மாவட்ட கலந்துரையாடல் ஆகி யவற்றில் _ செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது வீதிகள் இல்லங் களில் கழகக் கொடி ஏற்றி இனிப் புகள் வழங்குவது. ஒலிப்பெருக்கி வைத்து பெரியார் கொள்கைகளை பரப்புவது, சுற்றுச்சூழலை பாது காக்க மரக்கன்றுகள் நடுவது, குருதிக் கொடை வழங்குவது, பெரியார் பட ஊர்வலங்களை நடத்து வது, பெரியார் பட சுவ ரொட்டிகளை நகரங்கள், பேரூ ராட்சிகள்,கிராமங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் ஒட்டுவது, பெரியார் பிறந்த நாள் விழா பேர ணிகளை நடத்துவது, நாள் முழு வதும் விழாக்கோலமாக எழுச் சியுடன் கொண்டாடி மகிழ்வது என முடிவு செய்யப்பட்டது.
சமூக நீதி நாளான தந்தை பெரியார் பிறந்த நாள் எழுச்சியுடன் கொண்டாடிட கழகக் கலந்துரையாடலில் முடிவு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books