மலேசியாவில் தமிழ் மாணவர்களுக்கு புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்கள் அன்பளிப்பு

viduthalai
0 Min Read

உலகம்
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட வெஸ்ட் கண்ட்ரி தோட்ட மாணவர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் தன்முனைப்பு கட்டுரைகள் அடங்கிய திருக்குறள் நூல்களை அன்பளிப்பாக மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி வழங்கினார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *