வாக்குப் பதிவில் 6 விழுக்காடு வித்தியாசம் ஏன்? தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்!

1 Min Read

சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்

புதுடில்லி, மே 4- தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ் குமாருக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செய லாளர் சீதாராம் யெச்சூரி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து 11 நாள்கள் தாமத மாக இறுதிப் புள்ளிவிவரங்கள் வெளி யிடப்பட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அதே சமயம் இரண்டாம் கட்ட புள்ளி விவரங்கள் 4 நாள்கள் தாமதமாக வெளி யானது. இதற்குத் தேர்தல் ஆணையம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
வாக்கு சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் முதலில் கொடுத்ததற்கும், இறுதியில் கொடுத்ததற்கும் சுமார் 6 சத வீத வித்தியாசம் உள்ளது. இந்த மாறுபாடு அசாதாரணமானது. சில சந்தேகங்களை எழுப்புகிறது.
இது தொடர்பாக எழுந்துள்ள சந் தேகங்களை தெளிவுபடுத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *