ஆசீர்வாதம் உண்மையானால்…

Viduthalai
0 Min Read

நம்மை மகாராஜனாகவும், சேமமாகவும் இருக்கும்படி  ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிறவனுடைய ஆசீர்வாதம்  – யோக்கிய முடையதும், உண்மையுடையதுமானால், தன்னையே ஆசீர்வாதம் செய்து கொண்டு செல்வவானாய், சீமானாய் இருக்கும்படிச் செய்து கொள்ளலாமல்லவா? நம்மிடம் பிச்சைக்கு வருவானேன்?

(‘குடிஅரசு’ 13.7.1930)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *