’விடுதலை’வளர்ச்சி நிதி

Viduthalai
0 Min Read

அரசியல்

’நீட் ’தேர்விற்குப் பலியான மாணவி, அருப்புக்கோட்டை க.முருகவேல்சுந்தரம் – அபிராமி இணையரது மகள் மு.ஜோதி சிறீதுர்கா நினைவு நாளை யொட்டி(12.9.2023), அவரது நினைவாக நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து தொய்வில்லாது முன்னெடுத்து வரும் ’விடுதலை’ நாளிதழின் வளர்ச்சி நிதியாக ரூ.5000 நன்கொடை வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *