சிவகங்கையை சேர்ந்த ‘சுயமரியாதை சுடரொளி’ வழக்குரைஞர் சண்முகநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக வழக்குரைஞர் இன்பலாதன், மருத்துவர் மலர்கன்னி ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து ஆலோசனை கேட்டனர். (திருச்சி – 10.9.2023)