சைதை தொகுதியில் இளைஞர்கள், மாணவ, மாணவியருக்கு “கட்டணமில்லா ஆங்கில பேச்சுப்பயிற்சி வகுப்பு”

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை,ஏப்.30- சைதை பகுதி யில் இளைஞர்கள், இளம்பெண்க ளின் திறனை ஊக்குவித்து மேம் படுத்தும் நோக்கத்தில் கலைஞர் கணினி கல்வியகம் தொடங்கப் பட்டு, கடந்த 4 ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட இளைஞர்க ளுக்கு டேலி, எம்.எஸ். ஆபீஸ் உள்ளிட்ட கணினி பயிற்சி, வேலை வாய்ப்பு திறன் பயிற்சிகள் வழங்கப் பட்டு, அவர்களில் பெரும்பாலோர் உயர்நிறுவனங்களில் பணியாற்று கின்ற வாய்ப்புகளைப் பெற்றனர். கலைஞர் கல்வியகம் சார்பில் இளைஞர்கள், இளம் பெண்கள், மாணவர்கள் பயன்பெறும் வகை யில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி வகுப் புகள் இன்று தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சைதை தொகுதியை சார்ந்த மாணவ, மாணவியர்,இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயனுறும் வகையில் இன்று (30.4.2024) மாலை 5 மணிக்கு கலைஞர் கணினி கல்வியக வளாகத்தில் “கட்டண மில்லா ஆங்கில பேச்சுப்பயிற்சி வகுப்புகள்” தொடக்க விழா நடை பெற உள்ளது. அமைச்சர் மா.சுப் பிரமணியன் தொடங்கி வைக்கி றார்.
பதிவுக்கு: 8939330671, 9500188691 தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *