கிருட்டிணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மத்தூரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 134ஆவது பிறந்த நாளில் (29.4.2024) தந்தை பெரியார் சிலை அருகில் வைக்கப் பட்டிருந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் படத் திற்கு மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கி.முருகேசன், மு.இந்திராகாந்தி, வ.ஆறுமுகம், இ,ச,மணி மொழி, சி.வெங்கடாசலம், கோ.சங்கர், கா.ஆ,நிறைதமிழ் பெரியார் பிஞ்சு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 134ஆவது பிறந்த நாளில் மாலை அணிவித்து மரியாதை
0 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:மாலை அணிவித்து மரியாதை
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
