புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரின் 134-ஆவது பிறந்த நாளில் புதுச்சேரி மாவட்ட கழகம் சார்பில் 29.4.2024 காலை 10 மணியளவில் புதுச்சேரி சட்டமன்றம் எதிரில் அமைந்துள்ள புரட்சிக்கவிஞர் சிலைக்கு கழக மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் தலைமையில் மாலை மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் செயலாளர் கி.அறிவழகன், துணைத் தலைவர் மு.குப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், புதுச்சேரி நகராட்சி வடக்குப் பகுதித் தலைவர் மு.ஆறுமுகம், செயலாளர் களஞ்சியம் வெங்கடேசன், உழவர்கரை நகராட்சித் தலைவர் சு.துளசிராமன், செயலாளர் கா.நா.முத்துவேல் அரியாங்குப்பம் கொம்யூன் தலைவர் செ.இளங்கோவன், பெ.ஆதிநாராயணன், கலைமாமணி கோ. பாரதி, காங்கேயன், அசோக. சுப்பரமணியன், சவுந்தரராஜன் ,ச. சாக்ரடீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
