பெரியாரின் (பஞ்சசீலம்) அய்ந்தொழுக்கம் வெண்பா

Viduthalai
0 Min Read

சாதிஒழிப் பாரியர் சாற்றுமத நூலொழிப்பே
கோதுமனப் பார்ப்புக் குடிஒழிப்பே – ஓதற்
கரிய தன்மானம் தமிழ்நா டடைதல்
பெரியாரின் ஐந்தொழுக்கம் பேசு.
(அடைதல் என்பதைத் தன்மானம் என்பதனோடும் சேர்க்க)

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
(குயில், 21-10-1958)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *