ரேவண்ணாபோன்ற இளைஞர்களின் கைகளில் எதிர்கால இந்தியா உள்ளது என்று மோடி பேசிய காணொலி பரவுகிறது!

Viduthalai
0 Min Read

20 ஆம் தேதி கருநாடகாவில் நடந்த தேர்தல் பரப்புரை ஒன்றில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி ரேவண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டு இந்த இளையகரங்கள் நாட்டைப் பாதுகாக்கும் வலிமை மிக்கது. இந்தக் கைகளில் தேசத்தின் எதிர்காலம் சிறந்து விளங்கப் போகிறது என்று மோடி பேசினார்
இந்த நிலையில் பிரிஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வன்கொடுமை காணொலி நூற்றுக்கணக்கில் வெளியானதால் அவர் ஜெர்மனிக்கு தப்பி ஓடிவிட்ட நிலையில் மோடி பேசிய பேச்சு தற்போது இணையத்தில் பரவி வருகிறது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *