இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமோ! சிதம்பரம் கோவிந்தராஜ் பெருமாளுக்கு பிரமோற்சவ ஏற்பாட்டை எதிர்த்து மனு!

Viduthalai
0 Min Read

சிதம்பரம்,ஏப்.27- சிதம்பரம் கோயிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரமோற்சவம் நடத்துவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. பிரமோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து
டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிரமோற்சவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1983 இல் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அறநிலையத்துறை தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. கோவிந்தராஜ பெருமாள் கோயில் அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *