இந்தியாவில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை டில்லி நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் முறையீடு

0 Min Read

புதுடில்லி, ஏப். 26- வாட்ஸப் பயனர்களின் தனிப்பட்ட தகவல் தரவுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை (End to End Encrypted) நீக்கக் கோரும் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தகவலில், இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் வாட்ஸப் பயன்படுத்தம் நிலையில் இவர்களின் தனிப்பட்ட தகவல்களை கேட்கும்போது வழங்குவது என்பது சாத்தியமில்லாதது.
மேலும் இந்த விவகாரத்தில் அரசு அழுத்தம் தருமானால் வாட்ஸப் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *