பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் தமிழர் கலை, பண்பாட்டு புரட்சி நாள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மறைவு நாள் ஏப்ரல் 21 – பிறந்தநாள் ஏப்ரல் 29

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மறைவு நாளான ஏப்ரல் 21 மற்றும் பாவேந்தர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 29 ஆகிய இரண்டு நாட்களையும் இணைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைப்படி தமிழர்களின் துணைத்தலைவர் கவிஞர் அவர்களின் வழிகாட்டுதலோடு “நமக்கான புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்” என்னும் பொருளில் அனைத்து மாவட்டங்களிலும் நிகழ்வுகளை நடத்திட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிகழ்வுகளை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்டத்திற்கு ஏற்ற வகையில் கவியரங்கம், கருத்தரங்கம், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப்போட்டி நடத்துதல், குடும்பங்கள் கூடுதல், போன்று நடத்திடலாம்.
உடன் மாநில துணைப்பொதுச்செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்பு கவனம் கொண்டு செயல்பட்டு ஒவ்வொரு மாவட்ட செயல்பாடுகளை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– பகுத்தறிவாளர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *