பெரியார் மருந்தியல் கல்லூரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா அறுபெரும் விழாக் கொண்டாட்டம்

1 Min Read

நாள்: 15.9.2023 வெள்ளிக்கிழமை 

இடம்: பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம். திருச்சி

காலை 9.30 மணி: – நாட்டு நலப்பணித் திட்டம் நடத்தும் 145 மரக்கன்றுகள் நடும் விழா

இடம்: பெரியார் மணியம்மை மருத்துவமனை

காலை 9.30 மணி: பெரியார் மருத்துவக் குழுமம் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம்.

– பொது மருத்துவ முகாம், பெண்களுக்கான மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை

பங்குபெறும் மருத்துவமனைகள்:

– அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சுப்ரமணியபுரம்

– க்யூமெட் மருத்துவமனை, திருச்சி

– சபரி மருத்துவமனை, திருச்சி

– ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை, நாக மங்கலம்

– கிருஷ்ணா மருத்துவமனை, திருச்சி

காலை 10.30 மணி – சமுதாயச் சிற்பி தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் -சமூகநீதி நாள் உறுதி மொழியேற்பு

காலை 11 மணி – பெரியார் மன்றம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாள் மற்றும் அறிஞர் அண்ணா அவர்களின் 115ஆவது பிறந்த நாள் சிறப்புக் கருத்தரங்கம் – திராவிட மாணவர் கழகம் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கவிதை வாசிப்பு.

சிறப்புரை

மருத்துவர் டி.அருமைக்கண்ணு (மயக்கவியல் மருத்துவர் மற்றும் தலைமை மருத்துவ அலுவலர் (ஓய்வு), அரசு மருத்துவமனை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *