பெரியார் விடுக்கும் வினா! (1096)

Viduthalai
0 Min Read

அரசியல்

பிற்போக்காக உள்ள பிள்ளைகளையும், கல்வியிலும், சமுதாயத்திலும் பின்னடைந்து இருக்கிற வகுப்புகளிலிருந்து வருகிற பிள்ளைகளையும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர வேண்டும், கைதூக்கிவிட வேண்டும் என்பதுதானே நல்ல ஆசிரியர்கள் கடமையாக இருக்க முடியும்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *