தேவகோட்டை நகர கழக செயலாளர்மீது நடவடிக்கை

0 Min Read

தேவகோட்டைநகர திராவிடர் கழக செயலாளராக இருந்த வி. முத்தரசு பாண்டியன் என்பவர் கழகக் கொள்கைக்கும், கட்டுப்பாட்டிற்கும் விரோதமாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார் என்ற செய்தி தெரிய வந்தது. இது கழகக் கட்டுப்பாட்டிற்கு எதிரானது என்ற அடிப்படையில் கழகப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்.
தேவகோட்டை நகர திராவிடர் கழகத்திற்கு புதிய செயலாளராக தோழர் ந. பாரதிதாசன் நியமிக்கப்படுகிறார்.

– கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் ஆணைப்படி)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *