புத்தக நன்கொடை வழங்கும் விழா

1 Min Read

நாள்: 23.4.2024 காலை 11 மணி
இடம்: அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
வல்லம், தஞ்சாவூர்
முன்னிலை: செல்வராணி கல்யாணசுந்தரம்
(பேரூராட்சி தலைவர், வல்லம்)
புத்தக மற்றும் காப்புரிமை நாள் உரை:
பா.முத்து (மாவட்ட நூலக அலுவலர்,
மாவட்ட மய்ய நூலகம், தஞ்சாவூர்)
முனைவர் வெ.ராமச்சந்திரன் (துணைவேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தஞ்சாவூர்
புத்தகங்களை நன்கொடையாக பெற்று
தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தல்:
ஆர்.மதன்குமார் (முதன்மைக்கல்வி அலுவலர்,தஞ்சாவூர் மாவட்டம்)
வை.சிவசங்கரி (தலைமை ஆசிரியை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர்)
நிகழ்ச்சி ஏற்பாடு: அர்ஜூன் சிங் நூலகம், கல்வியியல் துறை, நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் பெரியார் சமுதாய வானொலி
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தஞ்சாவூர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *