சோலையார்பேட்டை கலந்துரையாடல்

Viduthalai
1 Min Read

திருப்பத்தூர், செப். 15- திருப்பத் தூர் மாவட்டம் சோலை யார்பேட்டை ஒன்றியத் தில் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளை கொண் டாடுவது தொடர்பாக   12.09.2023 மாலை  சோலையார் பேட்டை யில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 

இதற்கு பகுத்தறிவா ளர் கழக மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமை யில் ஜோலார்பேட்டை ஒன்றிய தலைவர் ராஜேந் திரன் மேலும் பொறுப் பாளர்கள் தங்க அசோ கன் வள்ளுவன், சிவக் குமார் ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் தா பாண்டியன் அனைவரும் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை வெகு விமர்சியாக கொண்டாடு வது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

சோலையார் பேட்டை பேருந்து நிலையத்தில் கொடிகள் நடுவது கீழ்வெழுப்பு போடுவது ஃபோக்கஸ் லைட் வைப்பது பேனர் வைப்பது என தீர்மானிக் கப்பட்டது. மேலும் திரா விடர் கழக தொண்டர் கள் மாற்றுக் கட்சியினர் அவர்களின் வீட்டு முன் பாக பெரியாரின் படம் வைத்து மாலை அணி விப்பது தந்தை பெரியா ரின் பிறந்த நாளான 17.9.2023 அன்று 145 ஆவது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண் டாடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டம் முடிவில் அனைவருக்கும் தேநீர் வழங்கி கூட்டம் முடி வுற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *