பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம 13.4.2024 அன்று மாலை அன்னை மணியம்மையார் அரங்கில் இ.ஜாஸ் உசேன் (செயலாளர், வடசென்னை மாவட்டம்) வரவேற் புரையுடன் நடைபெற்றது. முனைவர் அதிரடி க.அன்பழ கன் துவக்கவுரை ஆற்றினார். செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (திராவிடர் கழகம்) சிறப்புரை வழங்கினார். ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவா ளர் கழகம்) நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) செயலவைத் தலைவருக்கு பயனாடை அணிவித்து பாராட்டிப் பேசினார்.
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books