பெரியார் விடுக்கும் வினா! (1098)

Viduthalai
0 Min Read

அரசியல், பெரியார் கேட்கும் கேள்வி!

100க்கு 50 வீதம் மாணவர்கள் பாஸ் செய்வது இயற்கையின் பாற்பட்டதாகும். அதற்குக் குறைவாக பாஸ் ஆவது ஆசிரியர்களின் கவலையற்றத் தன்மையாகும். பையன்கள் பாசானால் ஆசிரியர்கள் நெஞ்சைத் தட்டிக் கொள்வார்கள். பெயில் ஆனால் அவன் தலைவிதி என்பதா? 

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *