பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை இது எப்படி இருக்கு?

viduthalai
0 Min Read

“தமிழ்க் கவிஞர் திருவள்ளு வரின் பெயரில் உலகெங்கும் திரு வள்ளுவர் கலாச்சார மய்யங்களை நிறுவுவோம்” என்கிறது பிஜேபி தேர்தல் அறிக்கை.
தருண்விஜய் என்ற பிஜேபி பிர முகர் திருவள்ளுவர் சிலையைக் காசிக்குக் கொண்டு சென்றாரே – அந்த சிலை இப்பொழுது எந்த குப்பை மேட்டில் கிடக்கிறது?
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவே முடியாது – பிஜேபி உணரட்டும்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *