பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக் கையில் தமிழுக்கு முன்னுரிமை பற்றி “ஆகா ஊகா” என்று துள்ளிக் குதிக்கிறது.
உண்மை நிலை என்ன?
2014ஆம் ஆண்டு மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத் துக்கு ஒன்றிய பி.ஜே.பி. அரசு கொடுத்தது வெறும் 74.1 கோடி ரூபாய். இதே கால கட்டத்தில் சமஸ் கிருதத்துக்கு வாரிக் கொடுத்தது ரூ.1487.9 கோடி.
புரிகிறதா – பிஜேபியின் தில்லுமுல்லு திருகுதாளம்!