இந்திய யூனியன் ஆட்சி என்பது அரசமைப்புச் சட்டப்படி பார்த்தால் மனுதர்ம – வர்ணாசிரம ஆட்சிதான். அடிமை கொண்ட மக்களை வெற்றி கொண்ட மக்கள் எப்படி ஆளுவார்களோ, அதுபோலத்தான் அந்த ஆட்சி நடக்கிறது. சர்வம் பார்ப்பன மயம் – வடநாட்டு ஆதிக்க மயமே என்னும்போது மக்கள் ஜனநாயகத்திற்கு என்ன மதிப்பு இருக்க முடியும்?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’