நாகை தோழர் வை.செல்வராஜை ஆதரித்து தெருமுனை பரப்புரை கூட்டம்

1 Min Read

தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தோழர். வை.செல்வராஜ் அவர்களை ஆதரித்து கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு திராவிடர் கழக தெருமுனை பரப்புரை கூட்டம்
நாள்: 12.4.2024 வெள்ளிக்கிழமை
இடம்: திருத்துறைப்பூண்டி ஒன்றியம்.
சிறப்புரை: தே.நர்மதா (திராவிட மாணவர் கழகம் )
மாலை 4 மணி இராயநல்லூர், மாலை 5 மணி விளக்குடி, இரவு 6 மணி நெடும்பலம், இரவு 7 மணி திருத்துறைப்பூண்டி, இரவு 8 மணி கச்சனம்
தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்)
முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமை கழக அமைப்பாளர் ), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), ச.பொன்முடி (ஒன்றிய தலைவர்), இரா.அறிவழகன் (ஒன்றிய செயலாளர்), ந.செல்வம் (ஒன்றிய துணை செயலாளர்), சு.சித்தார்த்தன் (நகர தலைவர்), ப.நாகராஜன் (நகர செயலாளர்)

– இந்தியா கூட்டணி, திருத்துறைப்பூண்டி ஒன்றியம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *