பெரியார் விடுக்கும் வினா! (1099)

Viduthalai
0 Min Read

அரசியல்

உண்மையில் பிறந்தவர்களுக்கு விழா எடுப்பது எதற்காக? அவர்களது கொள்கைகளை மக்கள் உணரச் செய்வதற்கும், அக்கொள்கைகளை மக்கள் பின்பற்றச் செய்வதற்குமேயாகும். எனது பிறந்த நாள் விழாவும் அத்தன்மையில் எனது கொள்கைகளைப் பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டதன்றி எனது பெருமை பரப்புவதற்கு என்றாகுமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *