நீர் திறக்க…

Viduthalai
0 Min Read

கருநாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் தமிழ் நாட்டிற்கு 3.5 டிஎம்சி நீரை வழங்க முடியாது என டில்லியில் நேற்று நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கருநாடகா மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளதாம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *