பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் வாருங்கள் படிப்போம் இணைந்து நடத்தும் படைப்புத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?

0 Min Read

ஒரு நாள் பயிற்சிப் பட்டறை
(‘படைப்பும் – செயற்கை நுண்ணறிவும்’ சிறப்புப் பயிற்சி)

நாள்: சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024.
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
உணவுடன் சேர்த்து பயிற்சி கட்டணம்: ரூ. 600/-
Gpay +919489264387 ( அன்புமணி )
https://forms.gle/9DtwgrA8XvsRRemB6

முனைவர்.வா. நேரு
(தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
பேரா. உமா மகேஸ்வரி
(ஒருங்கிணைப்பாளர்,வாருங்கள் படிப்போம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *