மறைவு

1 Min Read

வேலூர் மாவட்ட பகுத்தறிவா ளர் கழக தலைவரும், கிருட்டிணகிரி அரசு மருத்துவக் கல்லூரி யின் பல் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபுவின் மாமியாரும், மாவட்ட காப்பாளர் கலைமணி பழனியப்பன் சம்பந்தியும், வேலூர் மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் மருத்துவர் அனிதாவின் தாயாரும், லெப்.கர்னல்.தியாகராஜன் துணைவியாருமான திருமதி.அன்பரசி (வயது 67) நேற்று (2.4.2024) மாலை 4 மணிக்கு வேலூரில் இயற்கை எய்தினார்
மறைந்த அம்மையாரின் உடல் இன்று (3.4.2024) காலை 6 மணியளவில் வேலூரில் இருந்து புறப்பட்டு காலை 10 மணியளவில் தருமபுரி 409, வள்ளுவர் நகர் ஒட்டப்பட்டி யில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டு பகல் 12 மணி அளவில் சி.எஸ்.அய். சீயோன் கல்லறைத் தோட்டத்தில் உடலடக்கம் செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *